திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய ஊக்குவிப்பாளர்கள் மற்றும் இலகுபடுத்துனர்களுக்கான கருத்தமர்வு 02ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் திருகோணமலை மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை எமர்சன் றாகல் அவர்கள் வளவாளராக கலந்து
இக்கருத்தமர்வை நெறிப்படுத்தினார்.

இக்கருத்தமர்வில் 24 பேர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin