மண்டைதீவு றோ.க வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான உள நலம் தொடர்பான கருத்தமர்வு 24ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திரு. சேவியர் சுவைனஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கருத்தமர்வை யாழ். அகவொளி குடும்பநல நிலையத்தில் பணியாற்றும் அருட்தந்தை ஜெராட் அவர்கள் நெறிப்படுத்தியதுடன் இந்நிகழ்வில் 100 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin