தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு குடாரப்பு புனித கார்மேல் அன்னை இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை அமல்றாஜ் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து ஒன்றுகூடலும் இடம்பெற்றன.

By admin