குளமங்கால் புனித சவேரியார் முன்பள்ளி விளையாட்டுப் போட்டி கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை குளமங்கால் புனித சவேரியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குளமங்கால் பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்கள் பிரதம விருத்தினராகவும் குளமங்கால் றோமன் கத்தோலிக்க தமிழ் மகாவித்தியாலய அதிபர் திரு. முகேந்திரராசா, குளமங்கால் கார்மேல் கன்னியர் மடத்தலைவி அருட்சகோதரி அனிஸ்ரில்லா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் பிரதேச செயலாளர் திருமதி அமலதாஸ் விஜிதா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பிரதீபா நவநீதன் மற்றும் வலிகாமம் வடக்கு முன்பள்ளிகளின் இணைப்பாளர் பிருந்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.

By admin