இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட சம்மேளனத்தினால் அகில இலங்கை பாடசாலைகளிடையே முன்னெடுக்கப்பட்ட 20 வயதுக்குட்பட்ட தேசிய காற்பந்தாட்ட அணி வீரர்களுக்கான தெரிவு அண்மையில் நடைபெற்றது.

இத்தெரிவில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் ரூபன் மதுமிதன், இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி வீரர்களான தேவதாஸ் நிலுஜன் மற்றும் அந்தோனி றொபின்சன் மலரவன் ஆகியோர் இலங்கை தேசிய காற்பந்தாட்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் நேபாளத்தில் நடைபெறவுள்ள 20 வயதிற்குட்பட்ட தெற்காசிய உதைப்பந்தாட்ட தொடரில் பங்குபற்றவுள்ளார்கள்.

By admin