புங்குடுதீவு பங்கில் அனுஸ்ரிக்கப்படும் பீடப்பணியாளர் மாதத்தை சிறப்பித்து பீடப்பாணியார்களால் அங்கு பல நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெறும் இந்நிகழ்வுகளில் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சந்தை நிகழ்வும், விளையாட்டுக்களும் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வுகளில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.

By admin