யாழ். திருமறைக் கலாமன்றத்தால் வெளியிடப்படும் “கலைமுகம்” கலை இலக்கிய சமூக இதழின் 77 ஆவது இதழ் அண்மையில் வெளிவந்துள்ளது.

கலை, இலக்கியம், நாடகம், ஓவியம், உட்பட பல்வேறு துறை சார்ந்த கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நூல் மதிப்பீடுகள், பத்தி என பல்வேறு விடயங்களையும் தாங்கி இவ்இதழ் வெளிவந்துள்ளது.

‘கலைமுகம்’ இதழ் 1990ஆம் ஆண்டு முதல் திருமறைக் கலாமன்றத்தால் தொடர்சியாக வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

By admin