பங்குமக்களுக்கிடையே நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட வலயங்களுக்கிடையிலான துடுப்பாட்ட போட்டி கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்கின் வலயங்களை சேர்ந்தவர்கள் 8 அணிகளாக இணைந்து இப்போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர்.

By admin