Month: April 2025

கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய விளையாட்டு நிகழ்வு

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வு கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர்கள், இளையோர்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை உயிர்த்த ஞாயிறு சிறப்பு நிகழ்வு

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 23ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. கலாசாலை அதிபர் திரு. சந்திரமௌலீசன் லலீசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விஞ்ஞானநெறி ஆசிரிய மாணவி திருமதி. பெலினி சசிகுமார்…

“உருகாதோ நெஞ்சம்” திருப்பாடுகளின் ஆற்றுகை

மன்னார் மறைமாவட்ட இலுப்பைக்குளம் பங்கின் வேப்பங்குளம் கர்த்தர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட “உருகாதோ நெஞ்சம்” திருப்பாடுகளின் ஆற்றுகை பங்குத்தந்தை அருட்தந்தை நியூட்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அவர்களின் நெறியாள்கையில் 120 கலைஞர்களின் பங்குபற்றுதலோடு மேடையேற்றப்பட்ட இவ்வாற்றுகை…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி புஸ்பம் ஞானப்பிரகாசம் அவர்கள் கடந்த 21ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1951ஆம் தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 74 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும் பணியாற்றியுள்ளார். இவரின்…

யாழ். மறைமாவட்ட ஆயரின் ஈஸ்ரர் வாழ்த்துச்செய்தி

மரணத்தின் மீதான வாழ்வின் வெற்றியை இயேசுக்கிறிஸ்துவின் உயிர்ப்பு எமக்கு நினைவூட்டுவதுடன் பல்வேறு துன்ப, துயரங்களால் அலைக்களிக்கப்பட்டு வாழ்வில் விரக்தியை அனுபவிக்கின்ற மக்களுக்கு அது நம்பிக்கையை தருகின்றதெனவும் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வழங்கியுள்ள ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில்…