Month: April 2025

இளவாலை மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானமும் ஒன்றுகூடலும்

இளவாலை மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானமும் ஒன்றுகூடலும் கடந்த 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் வழிகாட்டலில் மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின்…

இளவாலை, பருத்தித்துறை மறைக்கோட்ட திருவழிபாட்டு செயலமர்வுகள்

தேசிய திருவழிபாட்டு மாநாடு வருகின்ற புரட்டாதி மாதம் கண்டியில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான ஆயத்தங்கள் மறைமாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ். மறைமாவட்டத்தில் மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட ரீதியாக நடைபெறும் இவ் ஆயத்த…

ஆயருடனான சந்திப்புக்கள்

இந்தியாவிலிருந்து வருகைதந்த அன்பின் பணியாளர்கள் சபை மாகாண முதல்வர் அருட்தந்தை ஞானராஜ் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் 04ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் சபை…

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்க தவக்கால சிறப்பு நிகழ்வு

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால சிறப்பு நிகழ்வு கடந்த 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநரும் சங்க போசகருமான அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள் ஆயர் எமிலியானுஸ்…

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரின் குணமாக்கல் வழிபாடு

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரின் குணமாக்கல் வழிபாடு மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 05ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, குணமாக்கல் வழிபாடு என்பவற்றை உள்ளடக்கிய…