மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக திருகோணமலை மறைமாவட்டத்தில் இரங்கல் திருப்பலி
மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இரங்கல் திருப்பலி 25ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் திருகோணமலை புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலியின் ஆரம்பத்தில்…