Month: April 2025

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபை குழும அருட்தந்தை அன்ரனி சில்வெஸ்ரர் அவர்கள் 03ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனைடி சேர்ந்துள்ளார். ஊர்காவற்துறையை பிறப்பிடமாக கொண்ட இவர் 2002ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு திருகோணமலை பாலையூற்று பங்கு மற்றும் ஹப்புத்தள புனித வனத்து…