Month: April 2025

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 2026ஆம் கல்வியாண்டு விண்ணப்பங்கள்

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 2026ஆம் கல்வியாண்டு தரம் ஒன்று மற்றும் தரம் 6 மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு மாசி மாதம் முதலாம் திகதியிலிருந்து 2021ஆம் ஆண்டு தை மாதம் 31 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பிறந்தவர்கள்…

கல்விச் சுற்றுலா

யாழ். பல்கலைக்கழக மீன்பிடியியல் துறை மூன்றாம் வருட மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கல்விச் சுற்றுலா கடந்த 01ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிரேஸ்ட விரிவுரையாளர் சோபியா கோபிராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் நெபாட் மீன்பிடி வலைத் தொழிற்சாலையை தரிசித்து நிறுவன…

சுன்னாகம் பங்கில் காட்சி சிலுவைப்பாதை தியானம்

சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட காட்சி சிலுவைப்பாதை தியானம் கடந்த 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் தலைமையில் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் “சிலுவையோடு பயணம்” எனும் மையக்கருவில் சிலுவைப்பாதை நிலைகள் இளையோரின்…

பாசையூர் பங்கில் கடற்கரை சிலுவைப்பாதை தியானம்

தவக்கால சிறப்பு நிகழ்வாக பாசையூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட கடற்கரை சிலுவைப்பாதை தியானம் கடந்த 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பாசையூர் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகத்தில் நடைபெற்ற இச்சிலுவைப்பாதை தியானத்தில் பங்குமக்கள் அயல் ஆலய மக்களென…

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க மருத்துவர் அமைப்பினருக்கான தவக்காலத் தியானம்

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க மருத்துவர் அமைப்பினருக்கான தவக்காலத் தியானம் கடந்த 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தியான உரை, நற்கருணை வழிபாடு, திருப்பலி,…