திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பதுளை மறைமாவட்டத்திற்கு மேய்ப்புப்பணி விஜயம்
திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை பிறாயன் உடேக்குவே அவர்கள் 04ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை பதுளை மறைமாவட்டத்திற்கு மேய்ப்புப்பணி விஜயம் மேற்கொண்டு அங்கு நடைபெறும் பல நிகழ்வுகளிலும் கலந்துகொண்டுள்ளார். பதுளை மறைமாட்டத்தின் வெள்ளவாய பங்கில் திருத்தந்தையின் திருத்தூது பிரதிநிதி அவர்கள்…