யாழ். மறைமாவட்ட ஆயரின் ஈஸ்ரர் வாழ்த்துச்செய்தி
மரணத்தின் மீதான வாழ்வின் வெற்றியை இயேசுக்கிறிஸ்துவின் உயிர்ப்பு எமக்கு நினைவூட்டுவதுடன் பல்வேறு துன்ப, துயரங்களால் அலைக்களிக்கப்பட்டு வாழ்வில் விரக்தியை அனுபவிக்கின்ற மக்களுக்கு அது நம்பிக்கையை தருகின்றதெனவும் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வழங்கியுள்ள ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில்…