பண்டத்தரிப்பு ஜசிந்தா றோ.க.த.க. பாடசாலை இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி
யாழ். பண்டத்தரிப்பு ஜசிந்தா றோ.க.த.க. பாடசாலையின் 2025ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி கடந்த 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதிபர் திருமதி. தர்மினி பாலேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க. பாடசாலை…