யாழ். திருக்குடும்ப கன்னியர் மட இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி
யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரியசீலி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…