Month: March 2025

ஆயருடனான சந்திப்புக்கள்

வட மாகாண ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகம் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடிள்ளார். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக…

‘சாந்தன் துயிலாயம்’ அங்குரார்ப்பண நிகழ்வு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு 33 வருடங்கள் தாயக மண்ணிற்காக சிறை தண்டனை அனுபவித்து இறைபதமடைந்த திரு. சுரேந்திரராஜா சாந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினமாகும். இந்நாளில் அவர் விதைக்கப்பட்ட இடமான…

கோணாவில் புனித செபஸ்தியார் ஆலய திறப்புவிழா

உருத்திரபுரம் பங்கின் கோணாவில் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித செபஸ்தியார் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா 23ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர்…

மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலய இளையோருக்கான சிறப்பு கருத்தமர்வு

இளையோருக்கான எதிர்கால வாழ்க்கை தெரிவை நோக்காகக்கொண்டு மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு கருத்தமர்வு 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மாவட்ட செயலகத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு.…

பண்டத்தரிப்பு மற்றும் சில்லாலை பங்கு மறையாசிரியர்களுக்கான பாடத்திட்ட தயாரிப்பு கருத்தமர்வு

பண்டத்தரிப்பு மற்றும் சில்லாலை பங்கு மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட பாடத்திட்ட தயாரிப்பு கருத்தமர்வு 26ஆம் திகதி கடந்த புதன்கிழமை பண்டத்தரிப்பு தியான இல்ல மண்டபத்தில் நடைபெற்றது. பண்டத்தரிப்பு பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறையாசிரியர் திருமதி. விக்டோரியா…