ஆயருடனான சந்திப்புக்கள்
வட மாகாண ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகம் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடிள்ளார். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக…