கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி
கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 06ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. தவகோபால் யோகலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை செயற்திட்ட இணைப்பாளரும்…