Month: March 2025

கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 06ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. தவகோபால் யோகலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை செயற்திட்ட இணைப்பாளரும்…

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கடந்த மாதம் 11ஆம் திகதி செவ்வாய்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தீவக வலய…

செம்பியன்பற்று அ.த.க பாடசாலை இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

யாழ்ப்பாணம் செம்பியன்பற்று அ.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கடந்த 06ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. சுப்பிரமணியம் கணேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமராட்சி வலயக்கல்வி அலுவலக…

தாளையடி றோ.க.த.க பாடசாலை இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

தாளையடி றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கடந்த 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தாளையடி பொது மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. பேரின்பநாதன் ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அநுராதபுரம் கெப்பிற்றிக்கொல்லாவை உதவிப்பிரதேச…

திருத்தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம்

திருத்தந்தையின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டு வருவதாகவும், பழைய நிலைக்கு திரும்ப இன்னும் சில நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டுமெனவும் மருத்துவர்களின் கூற்றை மேற்கோள்காட்டி திருப்பீடத் தகவல் தொடர்புத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையில், மூச்சுக்குழல் அழற்சி நோய் காரணமாக…