Month: March 2025

பண்டத்தரிப்பு மற்றும் சில்லாலை பங்கு மறையாசிரியர்களுக்கான பாடத்திட்ட தயாரிப்பு கருத்தமர்வு

பண்டத்தரிப்பு மற்றும் சில்லாலை பங்கு மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட பாடத்திட்ட தயாரிப்பு கருத்தமர்வு 26ஆம் திகதி கடந்த புதன்கிழமை பண்டத்தரிப்பு தியான இல்ல மண்டபத்தில் நடைபெற்றது. பண்டத்தரிப்பு பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறையாசிரியர் திருமதி. விக்டோரியா…

பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தமர்வு

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தமர்வு 26ஆம் திகதி கடந்த புதன்கிழமை பண்டத்தரிப்பு தியான இல்ல மண்டபத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குனர்…

“நூறு மலர்கள் மலரட்டும்” புத்தக அரங்க விழா

தேசிய கலை இலக்கிய பேரவையும் இளவாலை திருமறைக்கலாமன்றமும் இணைந்து நடாத்திய “நூறு மலர்கள் மலரட்டும்” புத்தக அரங்க விழா 22,23ஆம் திகதிகளில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் நடைபெற்றது. 22ஆம் திகதி சனிக்கிழமை இளவாலை திருமறைக்கலாமன்ற நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் திரு. றொபின்சன்…

யாழ். புனித மரியன்னை பேராலய இளைஞர் உருவாக்கல் இயக்க இரத்ததான முகாம்

யாழ். புனித மரியன்னை பேராலய இளைஞர் உருவாக்கல் இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 23ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித மரியன்னை பேராலய ஆயர் யஸ்ரின் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் வழிநடத்தலில் உதவிப் பங்குத்தந்தை…

மாணவர்களுக்கான உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு

போர் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பாதிப்புற்ற குடும்பங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித்திட்டம் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இத்திட்டத்தின் ஒரு செயற்பாடான மாணவர்களுக்கான உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு…