Month: March 2025

இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக பங்கு களதரிசிப்பும் ஒன்றுகூடலும்

இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக உறுப்பினர்களின் பங்கு களதரிசிப்பும் ஒன்றுகூடலும் கடந்த மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சில்லாலை பங்குத்தந்தை அருட்தந்தை லியோ…

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி பல்துறை கட்டடத்தொகுதி திறப்புவிழா

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் அமைந்துள்ள பல்துறை கட்டடத்தொகுதியின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா கடந்த 03ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர்…

இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தமர்வு

கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் பரந்தன் பங்கு மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தமர்வு கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரந்தன் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி மறைக்கோட்ட…

முருங்கன் மறைக்கோட்ட அன்பிய பணியாளர்களுக்கான வலுவூட்டல் பயிற்சி பாசறை

மன்னார் மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட முருங்கன் மறைக்கோட்ட அன்பிய பணியாளர்களுக்கான வலுவூட்டல் பயிற்சி பாசறை 01ஆம் திகதி கடந்த சனிக்கிழமை முருங்கன் டொன் பொஸ்கோ மாணவர் இல்லத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாளன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…

காலி மறைமாவட்ட மறையாசிரியர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு

காலி மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு கடந்த 01ஆம் திகதி சனிக்கிழமை கரித்தாஸ் SED நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மறையாசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய…