திருமண பந்தத்தில் இணைந்து 25 வருடங்களை பூர்த்திசெய்த தம்பதியினருக்கான சிறப்பு நிகழ்வு
திருமண பந்தத்தில் இணைந்து 25 வருடங்களை பூர்த்திசெய்த தம்பதியினருக்காக வட்டக்கச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 1ம் திகதி கடந்த சனிக்கிழமை வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…