Month: March 2025

யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆச்சேஸ் விழா

யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆச்சேஸ் விழா கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மரியாயின் சேனை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் சேனையினர் தங்களின் கொடிகளை…

Aid to the Church in Need நிறுவன ஆசிய பிராந்திய தலைவர் யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம்

Aid to the Church in Need நிறுவன ஆசிய பிராந்திய தலைவர் பார்பறா றெற்ரிக் அவர்கள் நிறுவன அனுசரணை மூலம் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப்பணிகளை மேற்பார்வை செய்யும் நோக்கில் யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மறைமாவட்டத்தின் பல இடங்களையும் பார்வையிட்டுள்ளார். அகவொளி…

யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்கள், துறவிகளுக்கான இறைதியான வழிபாடு

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்கள், துறவிகளுக்கான இறைதியான வழிபாடு 03ஆம் திகதி கடந்த திங்கிட்கிழமை யாழ் பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம்…

நான்கு படிமுறை ஞான ஒடுக்கம்

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தின் ஏற்பாட்டில் மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட நான்கு படிமுறை ஞான ஒடுக்கம் கடந்த 01, 02ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் தலைமையில் தவக்கால ஆயத்த நிகழ்வாக முன்னெடுக்கப்பட்ட இஞ்ஞானெடுக்கத்தில் இறைவார்த்தைப்…

கிழக்கு அரியாலை புனித வேளாங்கன்னி அன்னை யாத்திரைத்தல திறப்புவிழாவும் வருடாந்த திருவிழாவும்

யாழ். மறைமாவட்டம் மணியந்தோட்டம் பங்கிற்குட்பட்ப கிழக்கு அரியாலை பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித வேளாங்கன்னி அன்னை யாத்திரைத்தல கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழாவும் வருடாந்த திருவிழாவும் 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. மணியந்தோட்டம் பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை…