யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 175ஆவது ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வு
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 175ஆவது ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரிக் கொடியேற்றப்பட்டு புனித பத்திரியார் சிலைக்கு மாலையணிவிக்கப்பட்டு கல்லூரிக்கொடி ட்றோன்…