Month: March 2025

கிளிநொச்சி மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியாவின் தவக்கால தியானம்

கிளிநொச்சி மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியாவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் செபமாலை…

ஆயருடனான சந்திப்பு

கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல திருவிழாவில் பங்குபற்றுவதற்காக இந்நியாவிலிருந்து வருகைதந்த சிவகங்கை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை லூர்து ஆனந்தம் அவர்கள் இலங்கை நாட்டின் நான்கு தமிழ் மறைமாவட்டங்களையும் தரிசித்த நிலையில் யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

ஆயருடனான சந்திப்பு

தமிழ் பேசும் சமூகங்களின் அறிவுத் தொகுதிகளை எண்ணிமப்படுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் நோக்கில் இலங்கை நூலக நிறுவனம் பல செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது. இதன் ஒரு அங்கமாக வட இலங்கை மருத்துவ வரலாற்றை ஆவணமாக்கும் செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாண பிராந்தியத்தில் மருத்துவ பணியாற்றிய…

திருவழிபாட்டு செயலமர்வுகள்

தேசிய திருவழிபாட்டு மாநாடு வருகின்ற புரட்டாதி மாதம் கண்டியில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான ஆயத்தங்கள் மறைமாவட்டரீதியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. யாழ். மறைமாவட்டத்தில் மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட ரீதியாக நடைபெறும் இவ் ஆயத்த செயலமர்வுகள் கடந்த…

மன்னார் மறைமாவட்டத்தில் புதிய குருக்களுக்கான சில பணிமாற்றங்கள்

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்கள் பெறுப்போற்று தனது பணியை ஆரம்பித்துள்ள நிலையில் மறைமாவட்டத்தின் குருக்களுக்கான சில பணிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. குருமுதல்வராக அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களும் நிதியாளராக அருட்தந்தை சுரேந்திரன் ரெவல் அவர்களும் புதிய ஆயரினால் நியமிக்கப்பட்டுள்ளனர். குருமுதல்வராக…