Month: March 2025

புனித பிரான்சிஸ்கன் 3ஆம் சபை தவக்கால ஞான ஒடுக்கம்

தவக்கால சிறப்பு நிகழ்வாக புனித பிரான்சிஸ்கன் 3ஆம் சபையினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால ஞான ஒடுக்கம் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. சபை ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை அருள்தாசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் நடைபெற்ற இந்நிகழ்வில் உறுப்பினர்கள் யூபிலி…

மல்வம் பங்கு கள அனுபவ சுற்றுலா

மல்வம் பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைந்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா கடந்த மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் மணற்காடு புனித அந்தோனியார்…

நாவாந்துறை பங்கில் உயிர்த்த ஆண்டவர் சமூகம் முன்னெடுத்த குணமாக்கல் வழிபாடு

நாவாந்துறை பங்கில் உயிர்த்த ஆண்டவர் சமூகம் முன்னெடுத்த குணமாக்கல் வழிபாடு பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 13ஆம் 15ஆம் திகதிகளில் புனித நீக்கிலார் மற்றும் புனித பரலோக மாதா ஆலயங்களில் நடைபெற்றன. இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை,…

யாழ். மாகாண திருக்குடும்ப பொருளாளர் குழுவின் மகளிர் தின சிறப்பு நிகழ்வு

யாழ். மாகாண திருக்குடும்ப பொருளாளர் குழுவினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மகளிர் தின சிறப்பு நிகழ்வு கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை யாழ். திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. யாழ். மாகாண பொருளாளர் அருட்சகோதரி மறிஸ்ரெலா சூசைப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம்

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவும், கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றியம் இணைந்து முன்னெடுத்த கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம் கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி ஆரோபணம் மாணவர் விடுதியில் நடைபெற்றது. கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்களின்…