புனித பிரான்சிஸ்கன் 3ஆம் சபை தவக்கால ஞான ஒடுக்கம்
தவக்கால சிறப்பு நிகழ்வாக புனித பிரான்சிஸ்கன் 3ஆம் சபையினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால ஞான ஒடுக்கம் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. சபை ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை அருள்தாசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் நடைபெற்ற இந்நிகழ்வில் உறுப்பினர்கள் யூபிலி…