Month: March 2025

ஏழாலை புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலை இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

யாழ். ஏழாலை புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பட்டு மகிழ்வோம் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் திருமதி. சந்திரலதா கனேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுன்னாகம் பங்குத்தந்தையும் பாடசாலையின்…

மட்டக்களப்பு இருதயபுரம் திருஇருதயநாதர் ஆலய இளையோர் ஒன்றிய இரத்ததான முகாம்

தவக்கால சிறப்பு நிகழ்வாக மட்டக்களப்பு மறைமாவட்ட இருதயபுரம் திருஇருதயநாதர் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருஇருதயநாதர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்னதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 46 குருதிக்கொடையாளர்கள்…

திருகோணமலை மறைமாவட்ட இளையோருக்கான தவக்கால தியானம்

திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தவக்கால தியானம் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை திருகோணமலை பாலையூற்று புனித லூர்து அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ரஜீவா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை…

திருகோணமலை மறைமாவட்டம் சாம்பல்தீவு திருச்சிலுவை மலையில் புதிய ஆலயம்

திருகோணமலை மறைமாவட்டம் சாம்பல்தீவு திருச்சிலுவை மலையில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த திருச்சிலுவை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றொகான் பேணாட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட…

மன்னார் மறைமாவட்ட இளையோருக்கான தவக்கால தியானம்

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தவக்கால தியானம் கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை கள்ளிக்கட்டைக்காடு உயிலங்கும் டிவைன் மெர்சி தியான இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…