Month: March 2025

“வந்து பாருங்கள்” வரலாற்று கண்காட்சி

போர்டோவின் திருக்குடும்ப சபையின் வரலாற்றை வெளிப்படுத்தும் நோக்கில் திருக்குடும்ப சபை அங்கத்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட “வந்து பாருங்கள்” வரலாற்று கண்காட்சி 29ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். திருக்குடும்ப பாலர் பாடசாலையில் நடைபெற்றது. சபைக் கிளைகளான அப்போஸ்தலிக்க துறவிகள், தியானயோக துறவிகள், திருமட…

மன்னார் மறைமாவட்ட தவக்கால பாதயாத்திரை

மன்னார் மறைமாவட்ட இறைமக்கள் இணைந்து முன்னெடுத்த தவக்கால பாதயாத்திரை கடந்த 26ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது. மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பாதயாத்திரை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் ஆரம்பமாகி…

புனித நியூமன் ஆங்கில மன்ற விழா

யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் புனித நியூமன் ஆங்கில மன்ற விழா 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கல்லூரியின் ஜோய் கிறிசோஸ்தம் மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் தலைமையில், மன்றக் காப்பாளர்…

உடையார்கட்டு பங்கில் தவக்கால ஞான ஒடுக்கம்

இல்லற வாழ்வை வளப்படுத்தும் நோக்கில் அகவொளி குடும்பநல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால ஞான ஒடுக்கம் கடந்த 21, 22, 23ஆம் திகதிகளில் உடையார்கட்டு பங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி குடும்ப நல நிலைய இயக்குநர் அருட்தந்தை…

குருமுதல்வருடனான சந்திப்பு

இலங்கை இராணுவத்தின் 25வது கட்டளை தளபதியாக இவ்வருட ஆரம்பத்தில் பதவியேற்ற லேப்டினெண்ட் ஜெனரல் லசந்த ரொட்றிகோ அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு வருகைதந்து மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 24ஆம் திகதி திங்கட்கிழமை…