Month: January 2025

யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல்

யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு 14ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும்…

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல்

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல் நிகழ்வு 14ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருத்தல பரிபாலகர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜெகன்கமார் கூஞ்ஞ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர்…

தர்மபுரம் பங்குமக்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல் நிகழ்வு

தர்மபுரம் பங்குமக்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல் நிகழ்வு கடந்த 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விசுவமடு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொங்கல் நிகழ்களும் தொடர்ந்து பண்பாட்டு திருப்பலியும் நடைபெற்றது. திருப்பலி…

கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன்பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையும், தொழில் பயிற்சி நிறுவனமும் இணைந்து முன்னெடுத்த பொங்கல் நிகழ்வு

கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன்பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையும், தொழில் பயிற்சி நிறுவனமும் இணைந்து முன்னெடுத்த பொங்கல் நிகழ்வு 16ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை அங்கு நடைபெற்றது. அருட்தந்தையர்கள் Melvin Roy, Gajan ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொங்கல் நிகழ்வும் கலாசார விளையாட்டு…

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல உழவர் வண்டில் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பட்டிப்பொங்கல்

மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல உழவர் வண்டில் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பட்டிப்பொங்கல் நிகழ்வு 15ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் பொங்கல் நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் திருப்பலி நிறைவில்…