Month: January 2025

யாழ். மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான ஒன்றுகூடல்

யாழ். மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான ஒன்றுகூடல் கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட மறையாசிரிய இணைப்பாளர்…

கிளிநொச்சி மறைக்கோட்ட பங்குகளிலுள்ள மரியாயின் சேனை பிரசீடியங்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

கிளிநொச்சி மறைக்கோட்ட பங்குகளிலுள்ள மரியாயின் சேனை பிரசீடியங்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 11ஆம் திகதி கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி உதவிப்பங்குத்தந்தை…

இரத்தினபுரி மறைமாவட்டம் குருவிட்ட பிரதேசத்தில் புனித அன்னாள் ஆலய திறப்புவிழா

இரத்தினபுரி மறைமாவட்டம் குருவிட்ட பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித அன்னாள் ஆலய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. இரத்தினபுரி பங்குத்தந்தை அருட்தந்தை நிரோசன் வாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இரத்தினபுரி…

நாவாந்துறை பங்கிற்குட்பட்ட ஓட்டுமடம் பிரதேசத்தில் புதிதாக புனித செபஸ்தியார் ஆலயம்

நாவாந்துறை பங்கிற்குட்பட்ட ஓட்டுமடம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித செபஸ்தியார் ஆலய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா வருகின்ற 22ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளதென பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார். இவ்வாலயத்தை யாழ். மறைமாவட்ட ஆயர்…

யாழ். திருமறைக்கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் நிகழ்வுகள்

யாழ். திருமறைக்கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் நிகழ்வுகள் 14ஆம் 18ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன. 14ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மன்ற அலுவலகத்தில் பொங்கல் நிகழ்வும் தொடர்ந்து மாட்டீன் வீதியில் அமைந்துள்ள கலைஞானசுரபி தியான இல்லத்தில் கிளரேசியன்…