யாழ். மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான ஒன்றுகூடல்
யாழ். மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான ஒன்றுகூடல் கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட மறையாசிரிய இணைப்பாளர்…