புனித வின்சென்டிப்போல் மத்திய சபை அங்கத்தவர்களுக்கான ஒன்றுகூடல்
பூமியின் அழுகுரலுக்கும் ஏழைகளின் கூக்குரலுக்கும் செவிமடுத்து பணியாற்றுங்களென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் புனித வின்சென்டிப்போல் மத்திய சபை அங்கத்தவர்களுடனான சந்திப்பில் அழைப்புவிடுத்துள்ளார். இச்சந்திப்பு ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை நேகநாயகம் அவர்களின் தலைமையில் யாழ். மறைமாவட்ட…