Month: January 2025

வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் புனித கதவு வழியாக 5 இலட்சத்துக்கும் அதிகமான திருப்பயணிகள்

மார்கழி மாதம் 24ஆம் திகதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் திறந்துவைக்கப்பட்ட புனித கதவு வழியாக கடந்த இருவாரத்தில் 545, 532 பேர் கடந்து சென்றுள்ளதாக யூபிலி அலுவலகத்திற்கு பொறுப்பான நற்செய்தி அறிவிப்புத் திருப்பீடத்துறையின் இணைத்தலைவர் பேராயர்…

திருப்பீடத்துறை ஒன்றின் தலைவராக இத்தாலிய பெண்துறவி Simona Brambilla 

திருஅவை வரலாற்றில் முதன்முறையாக பெண் துறவறத்தார் ஒருவர் திருப்பீடத்துறை ஒன்றின் தலைவராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமனம் பெற்றுள்ளார். கொன்சலாத்தா மறைப்பணி துறவுசபையைச் சேர்ந்த இத்தாலிய பெண்துறவி Simona Brambilla அவர்களை, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு நிறுவனங்கள் மற்றும் அப்போஸ்தலிக்க வாழ்வு அமைப்புக்களுக்கான…

இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி

இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி 10ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குநாகல் மறைமாவட்டத்தின் பன்னல பிரதேசத்தில் அமைந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டு மையத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. சம்மேளன…

மன்னார் மறைமாவட்ட யூபிலி ஆண்டு ஆரம்ப நிகழ்வு

மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட யூபிலி ஆண்டு ஆரம்ப நிகழ்வு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் தலைமையில் கடந்த 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது. பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை சுரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

குருத்துவ மற்றும் திருநிலைப்படுத்தல் திருச்சடங்குகள்

குருத்துவ மற்றும் திருநிலைப்படுத்தல் திருச்சடங்குகள் மன்னார் மறைமாவட்டத்தில் கடந்த 09ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றன. மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் திவ்விய இரட்சகர் சபை திருத்தொண்டர்…