வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் புனித கதவு வழியாக 5 இலட்சத்துக்கும் அதிகமான திருப்பயணிகள்
மார்கழி மாதம் 24ஆம் திகதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் திறந்துவைக்கப்பட்ட புனித கதவு வழியாக கடந்த இருவாரத்தில் 545, 532 பேர் கடந்து சென்றுள்ளதாக யூபிலி அலுவலகத்திற்கு பொறுப்பான நற்செய்தி அறிவிப்புத் திருப்பீடத்துறையின் இணைத்தலைவர் பேராயர்…