Month: December 2024

யாழ்ப்பாணம் சிறைச்சாலை ஒளிவிழா

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறைச்சாலை ஆன்மீக இயக்குநரும் புனித பத்திரிசியார் கல்லூரி அதிபருமான அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து திருச்சிலுவை…

யாழ். மறைமாவட்ட இளையோர் ஒன்றிய கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி

யாழ். மறைமாவட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை பிறாயன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்போட்டியில் மறைக்கோட்ட போட்டிகளில்…

சட்டவாளர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல்

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டவாளர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட சட்டவாளர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்தந்தை மௌலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

கிறிஸ்து பிறப்பு மகிழ்கீதங்கள் நிகழ்வு

மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்து பிறப்பு மகிழ்கீதங்கள் நிகழ்வு கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்பணியாளர் கமலக்குமாரன் அவர்களின் தலைமையில் “ஆழ்ந்த துயரம் – அன்பின் செயலுருவம்” எனும் கருப்பொருளில் இடம்பெற்ற…

திருநெல்வேலி புனித சவேரியார் ஆலயத்தில் முதல்நன்மை அருட்சாதனம்

திருநெல்வேலி புனித சவேரியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 08 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள். இத்திருப்பலியில் அருட்தந்தை சந்திரபோஸ் அவர்களும்…