“மக்களின் நிலத்துடனான உறவு” கலைப்படைப்புகளின் காட்சிப்படுத்தல்
இலங்கை நவீன மற்றும் சமகால கலைக்கான அருங்காட்சியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட “மக்களின் நிலத்துடனான உறவு” கலைப்படைப்புகளின் காட்சிப்படுத்தல் கடந்த 06ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணம் கண்டி வீதியில் அமைந்துள்ள கலம் பண்பாடுகளின் சந்திப்பு வெளியில் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிலப்பிரச்சினைகளை மையப்படுத்திய…