Month: November 2024

குருநகர் பங்கு உறுதிப்பூசுதல்

குருநகர் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் இடம்பெற்ற…

புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய ஒளிவிழா

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 06ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை றொபின்சன் யோசப் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் திருப்பலியும் தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் அரங்க நிகழ்வுகளும்…

Combined Carol பாடல் நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ பாடசாலைகள் இணைந்து முன்னெடுத்த 71ஆவது Combined Carol பாடல் நிகழ்வு கடந்த 09ஆம் திகதி சனிக்கிழமை யாழ். புனித பரியோவான் கல்லூரியில் நடைபெற்றது. வட மாகாணத்தை சேர்ந்த ஏஞ்சல் சர்வதேச பாடசாலை, சுண்டுக்குளி பெண்கள் கல்லூரி, வட்டுக்கோட்டை…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

மட்டக்களப்பு மறைமாவட்ட குருவாகிய அருட்தந்தை திருச்செல்வம் அவர்கள் 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். 2000ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் யுத்தகால சூழலில் ஆயித்தமலை மற்றும் புல்லுமலை திருத்தலப் பங்குகளின் பங்குத்தந்தையாகவும், நிர்வாகியாகவும் பொறுப்பேற்று இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில்…

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம்

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம் இரண்டு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் முதலாம் குழுவினருக்கான தியானம் கடந்த 04ஆம் திகதி தொடக்கம் 08ஆம் திகதி வரை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை தியான இல்லத்தில் நடைபெற்றது. இயேசு சபையை சேர்ந்த அருட்தந்தை…