Month: November 2024

கௌதாரிமுனை வாடி திறப்பு விழா

பூநகரி கௌதாரிமுனை கடற்கரையில் வன்னி கரிதாஸ் கியூடெக் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுவந்த வாடிக்கான கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா 15ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கௌதாரிமுனை புனித அந்தோனியார் ஆலய கடற்தொழிலாளர்களின் தொழில் உபகரணங்களை பத்திரப்படுத்தி அவர்களின்…

யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலய ஒளிவிழா

யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வித்தியாலய அதிபர் திரு. லெனின்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலியும் தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றன.…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய மரியாயின் சேனை பிரசீடிய விழா

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மரியாயின் சேனை பிரசீடிய விழா 10ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து ஒன்றுகூடலும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மரியாயின்…

உருத்திரபுரம் பங்கில் இளையோர் ஒன்றிய இரத்ததான முகாம்

உருத்திரபுரம் பங்கில் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் கடந்த 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 20வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

மானிப்பாய் திருக்குடும்ப கன்னியர் மட பவளவிழா

மானிப்பாய் திருக்குடும்ப கன்னியர் மடம் ஆரம்பிக்கப்பட்டதன் 75வது ஆண்டு பவளவிழா நிகழ்வு கடந்த 11ஆம் திகதி திங்கட்கிழமை அங்கு நடைபெற்றது. மட அருட்சகோதரிகளின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மானிப்பாய் பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்கள் கலந்து மட சிற்றாலயத்தில் நன்றித்திருப்பலி…