Month: November 2024

இலங்கை நாட்டின் 10வது பாராளுமன்ற தேர்தல்

இலங்கை நாட்டின் 10வது பாராளுமன்ற தேர்தல் கடந்த 14ஆம் திகதி வியாழக்கிழமை மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் இடம்பெற்ற இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியல் மூலம் கிடைத்துள்ள 18ஆசனங்கள் உள்ளடங்கலாக 159…

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட வருடாந்த திருவிழாவும் திறப்பு விழாவும்

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட வருடாந்த திருவிழாவும் புனரமைப்பு செய்யப்பட்ட குருமட திறப்பு விழாவும் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றன. கொடியோற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

“மாறிய எனது பாதை மாற்றியவர் யாரோ” நூல் அறிமுக நிகழ்வு

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் “மாறிய எனது பாதை மாற்றியவர் யாரோ” நூல் அறிமுக நிகழ்வு 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தையும் மாங்குளம்…

இறந்த ஆயர்கள், குருக்கள், துறவிகளை நினைவுகூர்ந்து சிறப்புத்திருப்பலி

யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றி இறைபதமடைந்த ஆயர்கள், குருக்கள், துறவிகளை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்புத்திருப்பலி 11ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற இத்திருப்பலியில் குருக்கள்,…

அருட்தந்தை செபஸ்ரி யேசு இராஜநாயகம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள்

இறைபதமடைந்த யாழ். மறைமாவட்ட குருவும் அகவொளி நிலைய ஸ்தாபகருமான அருட்தந்தை செபஸ்ரி யேசு இராஜநாயகம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 11ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நிலைய இயக்குநர்…