இலங்கை நாட்டின் 10வது பாராளுமன்ற தேர்தல்
இலங்கை நாட்டின் 10வது பாராளுமன்ற தேர்தல் கடந்த 14ஆம் திகதி வியாழக்கிழமை மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் இடம்பெற்ற இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியல் மூலம் கிடைத்துள்ள 18ஆசனங்கள் உள்ளடங்கலாக 159…