Month: November 2024

ஹோலிகுரோஸ் மகாவித்தியாலய ஒளிவிழா

மட்டக்களப்பு சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ் மகாவித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 20ஆம் புதன்கிழமை அங்கு நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி சிறியபுஸ்பம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், இணைபாடவிதான செயற்பாடுகளில் மாகாணமட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற…

அருட்தந்தை மரியதாசன் அவர்களின் குருத்துவ 60ஆவது யூபிலி

மட்டக்களப்பு மறைமாவட்ட குருவும் அக்கரைப்பற்று புனித நல் ஆரோக்கிய அன்னை ஆலய பங்கின் முதலாவது குருவுமான அருட்தந்தை மரியதாசன் அவர்களின் குருத்துவ 60ஆவது யூபிலி நிகழ்வு கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை அக்கரைப்பற்று புனித நல் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.…

முன்பள்ளியை நிறைவுசெய்த மாணவர்களுக்கான கௌரவிப்பு

டிலாசால்ஸ் அருட்சகோதரர்களினால் நடாத்தப்படும் La Salle Kids Campus இல் முன்பள்ளியை நிறைவுசெய்து தரம் ஒன்றிற்கு வகுப்பேற்றம் பெறும் மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கடந்த 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அருட்சகோதரர் கில்லரி ஜோசப் மண்டபத்தில் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் யோகன் அவர்களின்…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி பெனடிக்ரா மரியாம்பிள்ளை அவர்கள் 16ஆம் திகதி கடந்த சனிக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1964ஆம் தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 60 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும் பணியாற்றியுள்ளார்.…

குருநகர் புனித யாகப்பர் ஆலய குண்டுதாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுதினம்

குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுதாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுதினம் 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை உணர்வுபூர்வமாக அங்கு அனுஸ்டிக்கப்பட்டது. இந்நாளில் பலியானவர்களை நினைவுகூர்ந்து அருட்தந்தை கனிசியஸ் ராஜ் அவர்களின் தலைமையில் புனித…