Month: October 2024

யாழ்ப்பாணம் புனித மரியன்னை பாலர் பாடசாலை விளையாட்டு நிகழ்வு

யாழ்ப்பாணம் புனித மரியன்னை பாலர் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வு 30ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை பேராலய வளாகத்தில் நடைபெற்றது. முள்பள்ளி ஆசிரியர் திருமதி. நிலான்குமார் தமிழ்ச்செல்வி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் காப்பாளர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

வீதியோர நிழற்குடை திறப்புவிழா

அமரர் தியோனிஸ் ஞானமணி அன்ரனி அவர்களின் நினைவாக தர்மபுரம் நம்பர் 01 பாடசாலைக்கு முன்பாக புதிதாக அமைக்கப்பட்டுவந்த வீதியோர நிழற்குடை திறப்புவிழா 02ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட கரித்தாஸ் வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் அவர்கள் இந்நிகழ்வில்…

பரந்தன் பங்கு இளையோருக்கான சிறப்பு நிகழ்வு

பரந்தன் பங்கில் இளையோர் ஒன்றியத்தை மீள் உருவாக்கம் செய்யும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு நிகழ்வு கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரந்தன் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பரந்தன் பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி…

குளமங்கால் இளையோரின் கள அனுபவ சுற்றுலா

தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு குளமங்கால் பங்கு இளையோரால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா கடந்த 27,28,29ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளையோர்; கண்டி, நுவரெலியா, பதுளை பிரதேசங்களுக்கு சென்று அங்குள்ள பிரசித்திபெற்ற…

புனித பிரான்சிஸ் அசிசியார் திருவிழா

யாழ்ப்பாணம் மறைமாவட்ட பொதுநிலை பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையினரால் முன்னெடுக்கப்பட்ட புனித பிரான்சிஸ் அசிசியார் திருவிழா 04ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. திருவிழா திருப்பலியை சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அருள்தாசன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.