Month: October 2024

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட குருக்கள் ஒன்றியம் ஊடக அறிக்கை

நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட குருக்கள் ஒன்றியம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. புதிய மாற்றத்தை வேண்டி எனும் தலைப்பில் 1ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள இவ்ஊடக அறிக்கையில், நடந்து முடிந்த…

பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் ஊடக அறிக்கை

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக யாழ். மாவட்ட சர்வமத பேரவை 02ஆம் திகதி கடந்த புதன்கிழமை ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. “வாழ்வை அழிக்கும் ஏமாற்றத்தை நிராகரித்து, வாழ்வை உறுதி செய்யும் நல்மாற்றத்தை நோக்கி” என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில்…

திருவுளப்பணியாளர் சபையின் இலங்கை மாகாண புதிய முதல்வராக அருட்தந்தை கொட்வின் கமிலஸ் சணா

திருவுளப்பணியாளர் சபையின் இலங்கை மாகாண புதிய முதல்வராக அருட்தந்தை கொட்வின் கமிலஸ் சணா அவர்கள் கனடா நாட்டின் மொன்றியல் துறுவா ரிவேர்ஸ் இடத்திலுள்ள சபையின் முதல்வர் அருட்தந்தை மார்க் ஆந்திரே அவர்களினால் 1ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை நியமிக்கப்பட்டு தனது பணிப்பொறுப்பை…

கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி புதிய கல்வியாண்டு அங்குரார்ப்பணம்

யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் 2024,25ஆம் கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வு 01ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள்…

தமிழ்தூது தனிநாயகம் நினைவரங்கம்

யாழ்ப்பாண தமிழ்சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ்தூது தனிநாயகம் நினைவரங்கம் 04ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் பிரதான வீதி மடத்தடி சந்தியில் அமைந்துள்ள தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கும்…