Month: August 2024

கேவலார் அன்னை திருத்தல 37வது வருடாந்த திருவிழா

ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கேவலார் அன்னை திருத்தல 37வது வருடாந்த திருவிழா பணியக இயக்குநர் அருட்தந்தை நிரூபன் தார்சீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 09ஆம், 10ஆம் திகதிகளில் நடைபெற்றது. 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை செபமாலை…

காலி மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம்

காலி மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம் கடந்த 12ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை றாகம பிரதேசத்தில் அமைந்துள்ள தேவட்ட தியான இல்லத்தில் நடைபெற்றது. இலங்கை தேசிய கத்தோலிக்க குடும்ப அப்போஸ்தலிக்க ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜிகான் குணதிலக அவர்கள்…

கரவெட்டி புனித பரலோக அன்னை ஆலய திருவிழா

கரவெட்டி புனித பரலோக அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14 ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…

சேந்தான்குளம் வாழ்வகம் மருதமடு அன்னை ஆலய திருவிழா

மாரீசன்கூடல் பங்கிற்குட்பட்ட சேந்தான்குளம் வாழ்வகம் பிரதேசத்தில் அமைந்துள்ள மருதமடு அன்னை ஆலய திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

வாகரை புனித இராயப்பர் ஆலய திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் வாகரை புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அலன்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…