Month: August 2024

தேசிய இளையோர் வார சிறப்பு நிகழ்வுகள்

தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு குமிழமுனை பங்கின் ஜோன் மரிய வியான்னி மற்றும் புனித யோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறப்பு நிகழ்வுகள் கடந்த வாரம் ஆரம்பமாகி அங்கு நடைபெற்று வருகின்றன. பங்குதந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெறும் இந்நிகழ்வுகளில்…

சிறாருக்கான இறைவார்த்தை பகிர்வு நிகழ்வு

சிறுவர்கள் இலகுவான முறையில் இறைவார்த்தையை புரிந்து கொள்ளும் நோக்கில் திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறாருக்கான இறைவார்த்தை பகிர்வு சிறப்பு நிகழ்வு கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்களின்…

துணைக்குழும அங்கத்தவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை கார்மேல் கன்னியர் மடத்தில் முன்னெடுக்கப்பட்ட துணைக்குழும அங்கத்தவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. கன்னியர் மடத்தலைவி அருட்சகோதரி பவித்ரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கார்மேல் சபையின் இலங்கைக்கான மகாணத்தலைவி அருட்சகோதரி…

உடுவில் செபமாலை அன்னை ஆலய தாத்தா பாட்டியர் தினம்

தாத்தா பாட்டியர் தினத்தை சிறப்பித்து உடுவில் செபமாலை அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கபட்ட நிகழ்வு கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து பேரப்பிள்ளைகளால் தாத்தா பாட்டியர்களுக்கு பரிசில்கள் வழங்கி…

சேந்தான்குளம் புனித அந்தோனியார் ஆலய திருவிழா

சேந்தான்குளம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா மாரீசன்கூடல் பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 18ஆம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர் அருட்தந்தை ஜோன் றெக்சன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை…