Month: August 2024

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய தாத்தா பாட்டிகள் தின சிறப்பு நிகழ்வு

தாத்தா பாட்டிகள் தினத்தை சிறப்பிக்கும் முகமாக பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து தாத்தா பாட்டிகளுக்கான கௌரவிப்பு…

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய தாத்தா பாட்டியர் தின சிறப்பு நிகழ்வு

தாத்தா பாட்டியர் தினத்தை முன்னிட்டு சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தாத்தா பாட்டியருக்கான சிறப்பு நிகழ்வு கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து தாத்தா பாட்டியர்களுக்கான…

குளமங்கால் பங்கின் தாத்தா பாட்டியர் தின சிறப்பு நிகழ்வுகள்

தாத்தா பாட்டியர் தினத்தை சிறப்பித்து குளமங்கால் பங்கின் புனித சவேரியார் ஆலயம் வறுத்தலைவிளான் அற்புத குழந்தை இயேசு ஆலயம் மற்றும் நல்லிணக்கபுரம் புனித அமைதியின் அரசி ஆலயங்களில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை…

நாகர்கோவில் புனித சவேரியார் ஆலய முதல்நன்மை

தாழையடி – செம்பியன்பற்று பங்கிற்குட்பட்ட நாகர்கோவில் புனித சவேரியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 03ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 05 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

யாழ். புனித மரியன்னை பேராலய முதல்நன்மை

யாழ். புனித மரியன்னை பேராலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 03ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ்…