Month: August 2024

யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலை பரிசளிப்புவிழா

யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த பரிசளிப்புவிழா 03ஆம் சனிக்கிழமை இன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரியசீலி மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வை மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்…

ஆயருடனான சந்திப்புக்கள்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளின் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் பிரதிநிதிகள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு கடந்த 01ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

காலி மறைமாவட்ட ஓய்வுநிலை குருக்கள் தின சிறப்பு நிகழ்வு

காலி மறைமாவட்டத்தில் இறைபணியாற்றி ஓய்வுபெற்ற குருக்களை கௌரவித்து முன்னெடுத்த ஓய்வுநிலை குருக்கள் தின சிறப்பு நிகழ்வு கடந்த 29ஆம் திகதி திங்கட்கிழமை கலேகன பிரதேசத்தில் அமைந்துள்ள நிசன்சல ஓய்வுநிலை குருக்கள் இல்லத்தில் காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமன்ட் விக்ரமசிங்க அவர்கள்…

இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட பாடசாலை பரிசளிப்புவிழா

இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த பரிசளிப்புவிழா கடந்த 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாஸன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2023ஆம் கல்வி ஆண்டில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில்…

அச்சுவேலி பங்கு தாத்தா பாட்டியர் தின சிறப்பு நிகழ்வுகள்

தாத்தா பாட்டியர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக அச்சுவேலி பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் அச்சுவேலி புனித சூசையப்பர், புனித அந்தோனியார் மற்றும் நவக்கிரி புனித றீற்றம்மாள் ஆலயங்களில் கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களின்…