படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுநாள்
1986ஆம் அண்டு ஆனி மாதம் 10ஆம் திகதி மண்டைதீவு கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட குருநகர் பிரதேசத்தை சேர்ந்த 31 மீனவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…