Month: June 2024

சொறிக்கல்முனை புனித அந்தோனியார் ஆலய திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல துணைப்பங்கான புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 10ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 15ஆம் திகதி…

ரேகடி புனித அந்தோனியார் சிற்றாலய திருவிழா

குருநகர் அலுப்பந்தி துறைமுகம் ரேகடி புனித அந்தோனியார் சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை மைக் டொனால்ட் அவர்களும் நற்கருணை…

புதிய பங்குப்பணிமனைக்கான அடிக்கல்

கரவெட்டி பங்கின் புதிய பங்குப்பணிமனைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள்…

எதிர்க்கட்சித் தலைவர் திரு. சஜித் பிரேமதாச யாழ். குடாநாட்டிற்கு விஜயம்

இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. சஜித் பிரேமதாச அவர்கள் யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமையிலான குருக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின்போது…

திரு. அனுரகுமார திசநாயக்க யாழ். குடாநாட்டிற்கு விஜயம்

இலங்கை தேசிய மக்கள் சக்தி தலைவர் திரு. அனுரகுமார திசநாயக்க அவர்கள் கடந்தவாரம் யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி யாழ். மறைமாவட்ட குருக்கள், துறவிகள், அருட்சகோதரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள…