யாழ். மறைமாவட்ட ஆயரின் பெயர்கொண்ட விழா
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையமும் கத்தோலிக்க ஆசிரியர் சங்கமும் இணைந்து முன்னெடுத்த யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் பெயர்கொண்ட விழா 07ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் மறைக்கல்வி நிலைய இயக்குநர்…