Month: February 2024

புனித அந்தோனியாரின் திருப்பண்டம் யாழ். பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில்

வத்திக்கான் உரோமாபுரியில் அமைந்துள்ள புனிதர்களின் திருப்பண்ட பேராயத்திலிருந்து யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் வழிகாட்டலில் பாசையூர் பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்டத்திற்கு எடுத்துவரப்பட்ட புனித அந்தோனியாரின் திருப்பண்டம் மக்களின் வணக்கத்திற்காக…

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் கடந்த 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது. ‘போதைப்பொருள் பெருந்தீமையிலிருந்து எம்மையும், எமது சந்ததியினரையும் பாதுகாப்போம்’ எனும் கருப்பொருளில் நடைபெற்ற…