Month: February 2024

செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலை கால்கோள் விழா

செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் கால்கோள் விழா கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை முதல்வர் திரு. பகீரதகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதியமாணவர்களுக்கான வரவேற்பும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. தாளையடி பங்குத்தந்தை…

மன்னார் மறைமாவட்ட இளையோருக்கான தவக்கால திருயாத்திரை

மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தவக்கால திருயாத்திரை 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்திருயாத்திரை நிகழ்வு மடு வீதியிலிருந்து ஆரம்பமாகி பெரியகட்டு புனித…

கார்மேல் அலைஅகம் நிறுவப்பட்டதன் 05ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு

தாளையடி பங்கில் பணிபுரியும் அப்போஸ்தலிக்க கார்மேல் சபை அருட்சகோதரிகளின் கன்னியர்மடமான ‘கார்மேல் அலைஅகம்’ நிறுவப்பட்டதன் 05ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு கடந்த 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இல்லத்தலைவி அருட்சகோதரி அருளினி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தாளையடி பங்குத்தந்தை அருட்தந்தை…

அதிபர் வெற்றிக் கிண்ணத்துக்கான T10 துடுப்பாட்ட தொடர்

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த அதிபர் வெற்றிக் கிண்ணத்துக்கான T10 துடுப்பாட்ட தொடர் 23, 24ஆம் திகதிகளில் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்போட்டிகளில் கல்லூரியின் பழைய மாணவர்கள்…

உடுவில் புனித செபமாலை அன்னை ஆலய இளையோருக்கான தவக்கால தியானம்

உடுவில் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தவக்கால தியானம் கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள் நெவின்ஸ், பிறாயன், றவிராஜ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து நற்கருணை வழிபாடுஇ…