Month: February 2024

ஊறணி பங்கு திருப்பாலத்துவ சபை தின சிறப்பு நிகழ்வு

திருப்பாலத்துவ சபை தினத்தை முன்னிட்டு ஊறணி பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 28ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் வழிகாட்டலில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளலாய் மடு அன்னை ஆலயம், அந்தோனிபுரம் புனித அந்தோனியார்…