Month: February 2024

மட்டக்களப்பு புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரியில் புதிய கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வும் கற்கைநெறியை நிறைவுசெய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும்

மட்டக்களப்பு மறைமாவட்டம் புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட புதிய கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வும் கற்கைநெறியை நிறைவுசெய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும் கடந்த 17ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் அமைந்துள்ள சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. கல்;லூரி முதல்வர்…

ஊறணி பங்கில் முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு

பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கோடு ஊறணி பங்கில் முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்ரனிபுரம் மாலைக் கல்வி நிலையத்தில் நடைபெற்றது. மறைக்கல்வி நடுநிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின்…

மல்வம் – உடுவில் பங்கு மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த தவக்கால நற்செயல் முயற்சி

தவக்கால நற்செயல் முயற்சிகளில் ஒன்றாக மல்வம் – உடுவில் பங்கு மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களும்…

குளமங்கால் பங்கில் தவக்கால தியானத்துடன் இணைந்த கள அனுபவ சுற்றுலா

தவக்கால சிறப்பு நிகழ்வாக குளமங்கால் பங்கு மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானத்துடன் இணைந்த கள அனுபவ சுற்றுலா கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் மறையாசிரியர்களும்…

விசுவமடு புனித இராயப்பர் முன்பள்ளி கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வு

விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புனித இராயப்பர் முன்பள்ளி கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 19ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை தலைமை அருட்சகோதரி டெக்லா மேரி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…