Month: February 2024

மறைப்பாடசாலை மாணவர்களுக்கான பாடநூல் தயாரிக்கும் செயற்பாடுகள்

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் மறைப்பாடசாலை மாணவர்களின் மறை அறிவை மேம்படுத்தும் நோக்கோடு அதற்கான பாடநூல் தயாரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆலோசனை சபைக் கூட்டம் 29ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலையத்தில் நடைபெற்றது.…

உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா பயிற்சிநெறிக்கான விண்ணப்பங்கள்

யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தால் நடாத்தப்படும் உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா பயிற்சிநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கா.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், குருக்கள், துறவியர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் உள ஆற்றுப்படுத்தல் சேவையில் ஆர்வமுள்ளவர்கள்…

கரித்தாஸ் நிறுவன நோர்வே நாட்டு பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு விஜயம்

கரித்தாஸ் நிறுவன நோர்வே நாட்டு பிரதிநிதிகள் உணவுப்பாதுகாப்பு நிகழ்ச்சி திட்டத்தின்கீழ் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முன்னடுக்கப்பட்ட செயற்பாடுகளை கண்டறியும்நோக்கொடு இப்பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 29ஆம் திகதி திங்கட்கிழமை கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தை தரிசித்து அங்கு முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்…

வவுனியா இறம்பைக்குளம் புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலை கல்வியாண்டு ஆரம்ப நிகழ்வு

மன்னார் மறைமாவட்டம் வவுனியா இறம்பைக்குளம் பிரதேசத்தில் புதிதாக அமையப்பெற்ற புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலை கல்வியாண்டு ஆரம்ப நிகழ்வு கடந்த 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை அருட்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதிய…

பொலிகண்டி குழுந்தை இயேசு ஆலய மரநடுகை நிகழ்ச்சி திட்டம்

கரையோர சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பொலிகண்டி குழுந்தை இயேசு ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோதிநாதன் அவர்களின் வழிகாட்டலில் மரநடுகை நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொலிகண்டி…